Thursday, 3 May 2012

சுற்றுச்சூழல் கல்வி

தாவரவியல், நீர்மவியல் நிபுணர்கள், வனத்துறையினர், சமூக ஆர்வலர்கள், நிர்வாகத்தினர், திட்டமிடுபவர்கள், கட்டடகலை வல்லுனர்கள்,
தொழிற்சாலை நடத்துபவர்கள், விவசாயத்துறையினர் மற்றும் அனைவருக்கும் சுற்றுச்சூழல் கல்வி பயன் தரக்கூடியது. அரசு சாரா நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இதனை திறமையாக அனைவருக்கும் கற்றுத் தருகின்றனர்.

தகுதி:
10/+2 தேறியவர்கள் அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி அல்லது இந்திராகாந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்திடம் இருந்து பெற்ற பி.பி.பி., சான்றிதழ்.

No comments:

Post a Comment